follow the truth

follow the truth

October, 25, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கண் பார்வை பறிபோன சம்பவம் : ஜனாதிபதி அறிக்கை கோரல்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மற்றும் மருந்துப் பிரயோகத்தின் பின்னர் 10 பேருக்கு கண் பார்வை பறிபோன சம்பவம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட...

இனி அரச ஊழியர்களுக்கு ‘சாக்குப்போக்கு’ இற்கு வழியில்லை

இன்று முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் போது கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை இன்று (15) முதல் கட்டாயமாக்கியுள்ளனர். இதன்படி பணிக்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும்...

காய்நகர்த்தல் அரசியல் வெல்லாது – ரஞ்சித் மத்துமபண்டார

காய்நகர்த்தி இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் சென்று அரசியலை வெல்ல முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் ஐக்கிய மக்கள் சக்தியில்...

மஹிந்தவை பிரதமராக்க ஜனாதிபதியிடம் கோரவில்லை – SLPP

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிக்கத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

விமல் மீதான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தொடர முடியாது என அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனை தொடர்பில் வாய்மூல விளக்கங்களை எதிர்வரும் ஜூன்...

இன்னும் இரு போயா தினங்களுள் ஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கியம்’ நொறுங்கும்

"இன்னும் இரண்டு போயா தினங்களுள்ஐக்கிய மக்கள் சக்தியின் பாதி ரணில் விக்ரமசிங்கவின் மடிக்கு செல்லும். அது நிச்சயம்" என சஜித்தை விட்டுவிட்டு ரணிலை ஜனாதிபதியாக ஆதரிப்போம் எனச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின்...

என்னை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க இராணுவம் திட்டம் – இம்ரான் கான்

அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. வருகிற 17ம் திகதி...

பால் மாவுக்கான விலை இன்று குறைக்கப்பட மாட்டாது

முன்னதாக அறிவித்தது போன்று பால் மாவுக்கான விலை இன்று குறைக்கப்பட மாட்டாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, ஒரு கிலோகிராம் பால் மாவின்...

Must read

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று...

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள்...
- Advertisement -spot_imgspot_img