follow the truth

follow the truth

October, 25, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘கொழும்பு இராணுவ தளமாக மாறியுள்ளது’

கொழும்பு நகரமானது இன்று இராணுவ தளமாக மாறுவது குடியரசு நாட்டிற்கு பொருத்தமான சூழ்நிலை அல்ல என்றும் அரசாங்கம் விரும்பியவாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இராணுவ நிலைமை இதைவிட பத்து மடங்கு அதிகரித்திருக்கும் என...

அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது பயங்கரவாதச் செயலாகும்

நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் எனப்படும் போராட்டங்கள் நாட்டை மீண்டும் சீர்குலைக்க இடமளிக்கப்பட மாட்டாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். அரசாங்கத்தை கவிழ்க்க மக்களுக்கு உரிமை உண்டு...

கொஸ்லாந்த நிகழ்வுக்குப் பிறகு தற்காலிகமாக முகாமிட விதிகள்

அனுமதி வழங்கப்பட்ட வனப்பகுதிகளில் மாத்திரம் முகாமிடுமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்பான சுற்றுலா தலமொன்றுக்கு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ...

வரி குறைப்பு உட்பட அரசாங்கத்திடமிருந்து நிவாரணங்கள்

இந்த வருடத்தில் எஞ்சியிருக்கும் அடுத்த ஆறு மாதங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில் பல்வேறு துறைகளில் இருந்து பல நிவாரணங்களை வழங்க அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டார். எஹெலியகொட பிரதேசத்தில்...

மேல் மாகாணத்தில் பல டெங்கு அபாய வலயங்கள் பெயரீடு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, இந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி முதல் கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 4,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடம் ஜனவரி...

எகிறும் கண் நோயாளிகள்

இந்நாட்களில், கண் நோய்களின் எண்ணிக்கையும், கண் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவற்றில், கண்கள் தொடர்பான நோய்கள், கண் அரிப்பு, எரிதல் போன்றவை ஏராளமாக பதிவாகி உள்ளன. இந்திய ஊட்டச்சத்து நிபுணரான...

களுத்துறை மாணவி சம்பவத்தில் சந்தேகநபருக்கு பிணை

களுத்துறை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லொட்ஜ் உரிமையாளரின் மனைவியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் இன்று மீண்டும் களுத்துறை நீதவான்...

பால்மா – சீனி விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இரண்டு நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. 06 ரூபாவால் குறைக்கப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி இன்று (15) முதல் 243 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அந்த...

Must read

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று...

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள்...
- Advertisement -spot_imgspot_img