follow the truth

follow the truth

October, 25, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் புதிதாக 500க்கும் மேற்பட்ட வீடுகள்; நிர்மாணிக்கும் திட்டம் மீள ஆரம்பம்

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் புதிதாக 500க்கும் மேற்பட்ட வீடுகள்; நிர்மாணிக்கும் திட்டம் மீள ஆரம்பம் - இலங்கை முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களில் வீடுகள்; மற்றும் சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி...

பிரபல பாடகர் டோனி ஹசனின் இறுதிக் கிரியைகள் மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில்

பிரபல பாடகர் டோனி ஹசன் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 73. ஹசனின் பூதவுடல் இன்று (மே 17) மாலை 6:00 மணி வரை மாளிகாவத்தை மல்லிகாராம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக...

பசில் நாளை மறுதினம் நாடு திரும்புவாராம்

பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு முன்மொழிந்த பிரதிநிதிகளுக்கு ஆளுநர் பதவி கிடைத்ததை அடுத்து அவர் இலங்கை திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பசில் ராஜபக்ஷ நாளை மறுதினம் (19) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது. பசில்...

நாடு திரும்பியதும் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவார்

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மே 14 ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் நாடு திரும்பியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார். இவ்வாறு இருக்க,...

கூகுள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அகற்றப்படும் என கூகுள் (Alphabet Inc) தெரிவித்துள்ளது. டிசம்பர் 2022 முதல், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க கூகுள் முடிவு...

ஞானசார தேரர் ஜெரோமுக்கு எதிராக மத நல்லிணக்கம் குறித்து முறைப்பாடு

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து பதவி இராஜினாமா செய்ததும் கண்ணில் படாத ஞானசார தேரர் இப்போது வெளியே வந்து மதப்போதகர் ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார...

ஜனாதிபதியால் 3 மாகாண ஆளுநர்கள் நியமனம்

ஜனாதிபதியால் 3 மாகாண ஆளுநர்கள் நியமனம் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - வடமேல் மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் - வட மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் - கிழக்கு மாகாண ஆளுநர்

கோட்டாபய படுகொலை முயற்சி : 17 வருடங்களுக்கு பிறகு எந்த ஆதாரமும் இல்லாத நபருக்கு விடுதலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய போது, அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கொழும்பு உயர் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும்...

Must read

ரஞ்சனின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரி மனு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் அமைப்பினால்...

இன்று மஹரகம வரும் தேங்காய் லொறி : ஒருவருக்கு 05 தேங்காய்கள்

தென்னை பயிர்ச்செய்கை சபையினால் மஹரகம நகரில் இன்று (25) குறைந்த விலையில்...
- Advertisement -spot_imgspot_img