follow the truth

follow the truth

October, 25, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பணத்தில் அரசாங்கம் மாணவர்களுக்கு வேலை வழங்கினாலும் எதிர்காலத்தில் அது சாத்தியப்படாது எனத் தெரிவித்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்...

இலங்கையில் பாதிப்பேருக்கு உயர் இரத்த அழுத்தம்

இலங்கையில் 62% ஆண்களுக்கும் 48.1% பெண்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இந்நாட்களில் காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்

தற்போதைய காய்ச்சலுக்கு பாராசிட்டமால் தவிர்ந்த வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதன்...

ஊவா பல்கலைக்கழகம் திங்களன்று திறக்கப்படும்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் முதலாம் வருட பௌதீக கற்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர்...

பிரபல பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்

பழம்பெரும் பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 87. 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மொரட்டுவை சுதுவெல்லவில் பிறந்த கிறிஸ்டோபர் பால் புனித செபஸ்தியான் கல்லூரியில்...

சமுர்த்தி வங்கிகள் பற்றி அரசாங்கத்தின் முடிவு

அஸ்வெசுன பயனை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய வங்கியில் சமுர்த்தி வங்கி முறையை நுண்நிதி வங்கி அமைப்பாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிதியமைச்சில் நேற்று (17) இடம்பெற்ற...

அரச நிறுவனங்களுக்கு மற்றொரு சுற்றறிக்கை

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் மாதாந்திர அலகுகளின் எண்ணிக்கை அடங்கிய தகவல் அறிக்கைக்கு அழைப்பு விடுக்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்...

நாட்டின் பொருளாதாரம் திவாலானதற்கு ஒவ்வொரு அமைச்சும் பொறுப்பு

அமைச்சரவை அமைச்சுக்கள் 30 இனை மட்டும் வைத்திருந்தால் போதும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை எதிர்காலத்திலும் பேண வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி மற்றும் அரச நிர்வாகம், நீர்ப்பாசனம் மற்றும்...

Must read

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது ரோஹினி பொலிஸில் முறைப்பாடு

சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான, அவதூறான மற்றும் துஷ்பிரயோகமான தகவல்களை பரப்பியதாக...

கண்டி ஹோட்டல்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை...
- Advertisement -spot_imgspot_img