பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் நிதியமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை...
சீன அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் இன்று (23) இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இங்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தி 26,000 மீன்பிடி கப்பல்களுக்கு 150 லீட்டர் மண்ணெண்ணெய்...
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி...
இலங்கையில் இம்மாதம் 21 நாட்களில் 6,223 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்த வருடம் இலங்கையில் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,931 எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
மேல்...
பொதுமக்களின் மின் கட்டணத்தினை அதிகளவு உயர்த்துவதற்கு எதிராக செயற்படுவது தவறு என கருதி, நாளை (24) தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்கும் பிரேரணைக்கு கையை உயர்த்துவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருமுறை சிந்திக்குமாறு...
புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தேசிய அபிவிருத்தி குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
முறையான அடையாளம் மற்றும் முறையான மதிப்பீடுகள் இன்றி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமையினால்...
ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...
கொழும்பு பிரதேச செயலகத்தில் உள்ள 'Slave Island' (ஸ்லேவ் ஐலண்ட்) என அழைக்கப்படும் கொம்பனித்தெரு (கொழும்பு 02) பிரதேசத்தை அவ்வாறே திருத்தங்கள் இன்றி பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கிராம அலுவலர் வசமிருந்து "கம்பெனி...