follow the truth

follow the truth

October, 27, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இந்திய கடற்படையின் கோரிக்கை குறித்து நீதி அமைச்சர் விளக்கம்

நியூ டயமண்ட் கப்பலின் தீயை அணைப்பதற்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயை அணைப்பதற்கும், இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கடற்படையை ஈடுபடுத்துவதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்ட செலவினங்களை மீட்டுத்தருமாறு நீதியமைச்சர் விஜயதாச...

இந்த வருடம் 24 டெங்கு மரணங்கள் பதிவு

2023 ஆம் ஆண்டு மே 28ம் திகதி வரை இலங்கையில் 38,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 24 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலாவதியாகும் சாத்தியம்

காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த,...

சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

கல்வியாண்டு 2022 இற்கான சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில்...

மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்க அமெரிக்க அரசு அனுமதி

உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் "சிப்" பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது. நரம்பியல் தொடர்பாக...

தேயிலை உற்பத்தி 20% இனால் குறைவு

இரசாயன உரங்கள் மீதான தடையின் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 20% குறைந்துள்ளதுடன் 84 மில்லியன் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக...

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் ஜூலை 15 ஆம் திகதி ஆரம்பம்

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அநுராதபுரத்தில் இருந்து வவுனியா ஓமந்த வரையிலான வடக்கு புகையிரதப் பகுதியானது அதற்குள்...

மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அவசர திருத்த வேலை காரணமாக மாத்தளை - கிவுலா ஓயா கீழ் பகுதி மற்றும்...

Must read

களஞ்சியசாலைகளில் நெல் கையிருப்பு தொடர்பில் விசேட ஆய்வு

களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள நெல் கையிருப்பு தொடர்பில் இன்றும்(26) நாளையும்(27) விசேட ஆய்வு...

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் முரண்பாடு? – வதந்திகளுக்கு பிரதமர் பதில்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்னவை...
- Advertisement -spot_imgspot_img