follow the truth

follow the truth

October, 27, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அன்னையர் தினத்தில் உங்கள் அம்மாவுக்கு அன்பான அனுபவத்தை வழங்கிய TikTok

குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் இடையிலான பந்தம் நிரந்தரமானது. தாய்மார்கள் தங்கள் துக்கங்களிலும் மகிழ்ச்சிகளிலும் தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமாக இருப்பார்கள். தோழி, ஆசிரியை, தாதியர் எனப் பல...

தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்திற்கு எதிராக விசாரணை

இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்திய மருந்து நிறுவனம் தொடர்பில் மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான மருந்து தயாரிப்பு நிறுவனமான 'இந்தியானா' குஜராத்தில்...

பொழுதுபோக்கிற்காக தினமும் ரூ.70 இலட்சம் வரை செலவு செய்யும் துபாய் கோடீஸ்வரி

இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த...

ஜனாதிபதி முழு ஆசியாவிற்கும் விசேட பாதுகாப்பு – வஜிர

ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என உலகத்தின் முன் துணிச்சலாக அறிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதியாக செயற்படுவது முழு ஆசியாவிற்கும் விசேட பாதுகாப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற...

ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும்

ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம் கட்டுக்கடங்காத அளவிற்கு...

அமைச்சுப் பதவிகளைக் கேட்டு நான் பின்னால் செல்வதில்லை…- மஹிந்தானந்த

தாம் ஒருபோதும் அமைச்சுப் பதவியைக் கேட்டதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தனது சேவை நாட்டுக்கு தேவை என தெரிவித்தால் தயங்காமல் வழங்குவேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கேள்வி -...

கம்பஹாவில் எரிபொருள் தட்டுப்பாடு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று (2) காலை கம்பஹாவில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்பட்டதுடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத...

வரிக் கோப்பு குறித்து இராஜாங்க அமைச்சரின் விளக்கம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பொன்றைத் திறப்பதனால் வரி அறவிடப்படும் என்பதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் எதிர்கால நலன்புரி கொடுப்பனவுகள்...

Must read

அறுகம்பேக்கு STF களமிறக்கப்பட்டது எப்படி என ரணிலின் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தான் அறுகம்பே...

ஐபிஎல் 2025 | சென்னை மத்தீஷவை தக்க வைத்துக் கொண்டுள்ளது

2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்...
- Advertisement -spot_imgspot_img