follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பல்கலை பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தலில் இல்லாமல் இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது

உயர்தர வினாத்தாள் தயாரிப்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஈடுபடுத்தப்படாவிட்டால் பிரச்சினை ஏற்படாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மாணவர்களின் அனைத்து பாடத்திட்டங்களும் தேசிய கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாகவும், வழக்கமான பரீட்சைகள் பரீட்சை...

‘குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதை நான் எதிர்க்கிறேன்..’

குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சீனாவின் ஆய்வகங்களில் சித்திரவதைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். முன்னாள்...

அரை சொகுசு பேருந்துகள் குறித்து பேருந்து சங்கங்களின் கோரிக்கை

சில அரை சொகுசு பஸ்களை நெடுஞ்சாலைகளில் இயக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரை சொகுசு பஸ்களை சாதாரண சேவைகளாக அல்லது சொகுசு பஸ் சேவைகளாக மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து...

ஆசிரியர் இடமாற்றம் குறித்து ஜனாதிபதியிடம் முறைப்பாடு

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு கொழும்பில் உள்ள பல பிரதான தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு...

நவீனமயமாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவை

இலங்கைக்கு நவீனமயப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவைப்பட்டாலும், சட்டத்தை நவீனமயமாக்குகிறோம் என்ற போர்வையில் எதிர்க்கட்சி, ஊடகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் தடுப்பதை அனுமதிக்காது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய...

சீனாவை விட இந்தியா முந்தியது

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இன்று (19) வெளியிட்டுள்ள தரவு அறிக்கையின்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 மில்லியனாகவும்,...

சட்டத்தை அமுல்படுத்துவது கார்தினால் அல்ல

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கோ அல்லது பிரதம நீதியரசருக்கோ உண்டு என்றும் கர்தினால்களுக்கு அல்ல என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அபராதம் செலுத்தாவிட்டால்,...

நாளை கொழும்பு வரும் மக்களுக்கு அறிவுரை

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு சென்ற பலர் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி நாளை (16) கொழும்பு திரும்ப உள்ளனர். எனினும் இந்த ஆண்டு அதிவேக நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் 856 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள்...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img