follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேங்காய் எண்ணெயில் 72% ஆனவை தரநிலை சோதனைக்கு உட்படுத்தாதவை

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கையில் நுகரப்படும் தேங்காய் எண்ணெயில் எழுபத்திரண்டு வீதத்திற்கு தரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான ஐந்து நட்சத்திர...

திருத்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்காத பேருந்துகள் இன்று முதல் சோதனையிடப்படும்

டீசல் விலை குறைவினால் திருத்தப்பட்ட பேருந்து கட்டண பட்டியலை காட்சிப்படுத்தாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று (03) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்...

கறுவாவுக்கு சலுகை விலை கோரல்

பிரதான ஏற்றுமதி பயிராக உள்ள கறுவாப்பட்டைக்கு சலுகை விலை வழங்குமாறு கறுவா வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் ஐக்கிய சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கறுவா விலை வீழ்ச்சியினால் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு...

தேசிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசிய பாடசாலைகளில் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரையிலான இடைநிலை...

இரசாயன உரங்கள் மீதான தடையினால் விளைச்சல்களில் வீழ்ச்சி

இரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், 2021-ம் ஆண்டு பருவத்தில் ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் 53 சதவீதம் குறைந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில்...

“திறந்த பல்கலைக்கழகத்தை தனியார்மயமாக்க முயற்சி”

திறந்த பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து நீக்கி தனியான தனியார் பல்கலைக்கழகமாக பேணுவதற்கான சட்டமூலத்தை நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தயாரித்துள்ளதாக பல்கலைக்கழக...

ரஷ்யாவில் நடந்த வெடிப்பில் புதினின் உதவியாளர் பலி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதினின் இராணுவ உதவியாளராக பணியாற்றிய வலைப்பதிவர் சேவை வழங்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பில்...

பண்டிகை காலங்களில் ரயில் சேவைகள் தடைப்படும் சாத்தியம்

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கான விசேட பஸ் சேவை ஏப்ரல் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகளை எவ்வித பிரச்சினையும் இன்றி வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img