தென்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தனது இடமாற்றம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழ் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு மீதான விவாதம் இன்று (26) ஆரம்பமாகவுள்ளது.
குறித்த விவாதம் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம்...
சஹ்ரானின் கையடக்கத் தொலைபேசியின் தரவுகள் வெளிநாட்டில் உள்ள புலனாய்வு அமைப்பிற்கு கொண்டு செல்ல அனுமதியளித்தது ஏன் என்பது புதிராக உள்ளதாகவும், இந்தத் தாக்குதல் தொடர்பான பல இரகசிய தகவல்கள் அந்த தொலைபேசியில் இருந்திருக்க...
வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைபேசிகளில் திறக்க முடியும் என...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு அநுர குமாரவை அல்லது விஜித ஹேரத்தினை தான் அழைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா இன்று பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்தும் இது குறித்து...
பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதுடன், ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பிக்கவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இந்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அதற்கான வாக்கெடுப்பை கோர அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இலாபம் ஈட்டும்...
நாளை ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை முதல் 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறவுள்ளதுடன், வெள்ளிக்கிழமை பிற்பகல் இது...