follow the truth

follow the truth

September, 17, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வேலை நிறுத்தம் நிறைவுக்கு – ரயில் சேவைகள் வழமைக்கு

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது. அதன்படி, இன்று வழமையான நேர அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத திணைக்களத்தின் வர்த்தக...

தப்புல டி லிவேராவை கைது செய்வதற்கான தடை நீடிப்பு

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டமா...

10வது வருடாந்த Chairman’s Awards விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த திறமையாளர்களை கௌரவித்தது Hayleys

புத்தாக்கங்களில் ஒரு தசாப்தத்தின் சிறப்பைக் கொண்டாடும் Hayleys PLC, 16 வெவ்வேறு வணிகப் பிரிவுகளில் தனது குழுக்களின் சாதனைகள் மற்றும் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக அதன் 10வது ஆண்டு Chairman’s Awards விருது வழங்கும்...

HNB FINANCE PLCஇன் புதிய கிளை பிலியந்தலையில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது 78வது கிளையை அண்மையில் பிலியந்தலையில் திறந்து வைத்துள்ளது. HNB FINANCEஇன் புதிய கிளை இல. 97, ஹொரண வீதி, பிலியந்தலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது....

பாகிஸ்தானுக்கு பயணம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானுக்கு செல்வது தொடர்பாக அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன்...

தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சிரேஷ்ட ஒருவருக்கு அவதூறான காணொளிகளை யூடியூபில் பதிவேற்றுவதைத் தடுக்கும் வகையில் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொடவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை...

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் பேனல்கள்

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் நடவடிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு தொடங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 500 மெகாவோட்...

மன்னார் மாணவர்களுக்கு விசேட பாதுகாப்பு

மன்னார் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சிப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நாட்களில் பாடசாலைகளுக்கு முன்பாகவும் வீதிகளிலும் விசேட பாதுகாப்பை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மையில், வேனில் வந்த சிலர், இரண்டு...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...
- Advertisement -spot_imgspot_img