follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஊவா பல்கலைக்கழகம் திங்களன்று திறக்கப்படும்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் முதலாம் வருட பௌதீக கற்கைகள் இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர்...

பிரபல பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார்

பழம்பெரும் பாடகர் கிறிஸ்டோபர் பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 87. 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மொரட்டுவை சுதுவெல்லவில் பிறந்த கிறிஸ்டோபர் பால் புனித செபஸ்தியான் கல்லூரியில்...

சமுர்த்தி வங்கிகள் பற்றி அரசாங்கத்தின் முடிவு

அஸ்வெசுன பயனை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய வங்கியில் சமுர்த்தி வங்கி முறையை நுண்நிதி வங்கி அமைப்பாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிதியமைச்சில் நேற்று (17) இடம்பெற்ற...

அரச நிறுவனங்களுக்கு மற்றொரு சுற்றறிக்கை

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்காகப் பயன்படுத்தப்படும் மாதாந்திர அலகுகளின் எண்ணிக்கை அடங்கிய தகவல் அறிக்கைக்கு அழைப்பு விடுக்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள்...

நாட்டின் பொருளாதாரம் திவாலானதற்கு ஒவ்வொரு அமைச்சும் பொறுப்பு

அமைச்சரவை அமைச்சுக்கள் 30 இனை மட்டும் வைத்திருந்தால் போதும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை எதிர்காலத்திலும் பேண வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி மற்றும் அரச நிர்வாகம், நீர்ப்பாசனம் மற்றும்...

“நாங்கள் இனவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டோம்”

அளுத்கம சம்பவம் தொடர்பில் எம்மைக் குற்றம் சுமத்தி விசாரணை செய்வதில் அர்த்தமில்லை என கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; ".. ஜெரோம் சமீபத்தில்...

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் கீழே,

ஜெரோம் பெர்னாண்டோ மீது ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பௌத்தம், இந்து, இஸ்லாம் ஆகிய மதங்களை இழிவுபடுத்திய ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மீது ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மதவெறியை பரப்பிய ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக செயல்பட்ட...

Must read

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான...
- Advertisement -spot_imgspot_img