follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இத்தாலியில் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலி

இத்தாலியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் உள்ள சுமார் 20 ஆறுகளில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 280 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன. இதனால் பெருமளவான...

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (19) இரவு 10:00 மணி முதல் சனிக்கிழமை (20) காலை 8:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என...

இன்று தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு

தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) நடைபெறவுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள போர் வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் இது...

போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க இன்று முதல் சிறுநீர் பரிசோதனை

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் புதிய வேலைத்திட்டம் இன்று(19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இங்கு வாகனம் ஓட்டுபவர்களின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் குடிபோதையில் இருக்கிறார்களா, இல்லையா என்பதை கண்டறிய வேண்டும். இங்கு குடிபோதையில் வாகனம்...

“ஆயர் ஜெரோமுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை”

உபேர்ட் ஏஞ்சல் அல்லது ஜெரோம் பெர்னாண்டோ ஆகிய போதகர்களை ஒருமுறை தான் சந்தித்துள்ளதாகவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் காரியாலயத்தினால் உத்தியோகபூர்வ...

இன்று பிற்பகல் பல பிரதேசங்களுக்கு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முலத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மின்சார கட்டணத்தை 27% குறைக்கலாம்

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 3% மின்சார கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய நிலவரப்படி மின்சாரக்...

உளவியல் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு புதிய சட்டங்கள்

உளவியல் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் மிக விரைவில் இயற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கையில் ஆயுதம் இல்லாவிட்டாலும் மனம் எனும் ஆயுதம்...

Must read

1.00 மணி வரை சில மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 9வது...

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல்...
- Advertisement -spot_imgspot_img