follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

Whatsapp இல் மற்றுமொரு மாற்றம்

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பிற்கு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனர் அனுப்பும் வாட்ஸ்அப் செய்தியை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியை வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார

இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று...

பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் நிதியமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை...

சீனா மண்ணெண்ணெய் இன்று விநியோகிக்கப்படும்

சீன அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் இன்று (23) இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இங்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தி 26,000 மீன்பிடி கப்பல்களுக்கு 150 லீட்டர் மண்ணெண்ணெய்...

நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி...

இம்மாதம் 6,223 டெங்கு நோயாளர்கள் பதிவு

இலங்கையில் இம்மாதம் 21 நாட்களில் 6,223 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்த வருடம் இலங்கையில் கண்டறியப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,931 எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மேல்...

“கையை உயர்த்தும் முன் மீண்டும் சிந்தியுங்கள்” – ஜனக

பொதுமக்களின் மின் கட்டணத்தினை அதிகளவு உயர்த்துவதற்கு எதிராக செயற்படுவது தவறு என கருதி, நாளை (24) தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்கும் பிரேரணைக்கு கையை உயர்த்துவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருமுறை சிந்திக்குமாறு...

புதிய அபிவிருத்தி திட்டங்கள், திட்டங்களை மதிப்பீடு செய்ய தேசிய அபிவிருத்திக் குழு

புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தேசிய அபிவிருத்தி குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முறையான அடையாளம் மற்றும் முறையான மதிப்பீடுகள் இன்றி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமையினால்...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img