follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் : முஸ்லிம் எம்பிக்களை எச்சரிக்கும் உலமா கட்சி

நீதி அமைச்ச‌ர் விஜ‌ய‌தாச‌ ராஜ‌ப‌க்ஷ‌வினால் முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ முய‌ற்சிக்கும் எத்த‌கைய‌ முய‌ற்சிக‌ளுக்கும் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ஒத்துழைக்க‌ வேண்டாம் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி)...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கினை விசாரிக்க திகதி குறிப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்கு அசாதரண நிலைமைகளை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி...

பாகிஸ்தான் அரசிடமிருந்து இம்ரான் கானுக்கு பாரிய வரி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் லாகூர் வீட்டிற்கு சொகுசு வரி நோட்டீஸ் வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை அவருக்கு பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ளதாக...

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன்...

லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 11ஆம் திகதி

லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. உரிமையாளர்களுக்கான பர்ஸ் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். லங்கா பிரீமியர் லீக் 2023க்கான நேரடி கையொப்பங்கள் •டேவிட் மில்லர், திசர...

தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீட்டு குறித்து அறிவிப்பு

தற்போதுள்ள எரிபொருள் கோட்டாவில் மாற்றம் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை தொடர்ந்து பராமரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்யும் திறன்...

ஜூன் 30-ம் திகதி முதல் புதிய மின் கட்டணம்

ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார். இலங்கை...

இலத்திரனியல் கடவுச்சீட்டு இந்த ஆண்டு நடைமுறைக்கு

இந்த ஆண்டு இறுதிக்குள் இ-கடவுச்சீட்டு வழங்குவோம் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். அத்துடன், விமான அனுமதிப்பத்திரம் பெறுவதில் தற்போதய போக்குவரத்தை குறைக்கும் வகையில், 50 பிராந்திய செயலக அலுவலங்கங்கள் நிறுவப்பட...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img