follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனைகள் ஆரம்பம்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்று காலை 9 மணி முதல் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை வாங்க முடியும். இரு நாடுகளுக்கும் இடையிலான...

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவேல் தெரிவித்துள்ளார். இதனால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள்...

‘எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல், நீதி அமைச்சர் கேவலமாக நடந்துகொள்கிறார்”

முன்பு போலவே சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் கடத்தல் தற்போது மீண்டும் எமது நாட்டில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

கல்வியாண்டு 2023 இற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்து முதலாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார்...

இந்தியா இலங்கையிடம் ரூ.1,400 மில்லியன் இழப்பீடு கோரியதா?

MT New Diamond மற்றும் MV Express Pearl கப்பல்களின் தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக இந்திய அரசாங்கம் இழப்பீடு கோரியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என இலங்கைக்கான...

பரீட்சை தொடர்பில் சிக்கல் இருப்பின் அழைக்க அவசர தொ.இலக்கங்கள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2022 (2023) பரீட்சை தொடர்பான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளிடம் விரைவில் கையளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் விஜேசுந்தர அனைத்து அதிபர்களிடமும் கேட்டுக் கொள்கிறார். எக்காரணம்...

இ.போ.சபையில் 800 சாரதி, நடத்துனர் வெற்றிடங்கள்

இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி மற்றும் நடத்துனர் வெற்றிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் கூடிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது. இலங்கை...

டெங்கு ஒழிப்புக்காக ஒவ்வொரு வெள்ளியும் 2 மணிநேர ஒதுக்கீடு

இன்று (26) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அரச நிறுவனங்களும் டெங்கு ஒழிப்புக்காக 2 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img