follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கோட்டாபய படுகொலை முயற்சி : 17 வருடங்களுக்கு பிறகு எந்த ஆதாரமும் இல்லாத நபருக்கு விடுதலை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய போது, அவரைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை கொழும்பு உயர் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும்...

அனகொண்டாவுடன் புகைப்படம் எடுக்க ரூ.500

மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகளுக்கு உணவு வழங்குதல், விலங்குகளுடன் புகைப்படம் எடுப்பது, உள் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை தேசிய விலங்கியல் துறை திருத்தியமைத்துள்ளது. இதன்படி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகொண்டாக்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு ரூ.500 அறவிடப்படவுள்ளது. மேலும்,...

மருந்துகளின் விலையை குறைக்க திட்டம்

எதிர்வரும் மூன்று வாரங்களில் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதன் பலனை நோயுற்ற மக்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார...

அமெரிக்க ஜனாதிபதியின் ஆசிய பயணமும் இரத்தாகும் சாத்தியம்

அமெரிக்காவின் கடன் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்திக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொதுச் செலவினங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் பல இணக்கப்பாடுகளுக்கு அவர்கள்...

பரீட்சாத்திகளின் பரீட்சை நுழைவுச்சீட்டுகள் தபால் மூலம் அனுப்பி அனுப்பி வைப்பு

2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சை நுழைவுச்சீட்டுகள் மற்றும் கால அட்டவணைகளை தபால் மூலம் அனுப்பிவைக்க ஆரம்பித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகளின் நுழைவுச் சீட்டுகள் மற்றும் நேர அட்டவணைகள்...

அஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

அவுஸ்திரேலியாவின் அடையாளம் காணப்பட்ட தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்கான பிரச்சாரத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு...

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள திட்டம்

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் போது ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பரீட்சை பரீட்சார்த்திகள் பாதிக்கப்படாத வகையில் தேவையான பின்னணியை தயார்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனர்த்த...

மாடலிங் செய்வதாக இளம் பெண்களை நிர்வாணமாக்கிய மாணவன்

பிரபல மாடல் அழகிகளின் பெயரில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை போலியாக உருவாக்கி மாடலிங் துறையில் வேலைகள் இருப்பதாக கூறி, அழகான இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை தந்திரமாக பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர்...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img