follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தில் உள்ள Samsungக்கு புத்தாக்கமான சிறப்பு அங்கீகாரம்

தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்துறையில் முன்னணி கண்டுபிடிப்புகள் மூலம், Samsung Electronics அதன் உலகளாவிய சந்தை தலைமையில் சிறந்து விளங்குகிறது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Omdia கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் Samsung மீண்டும்...

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் புதிதாக 500க்கும் மேற்பட்ட வீடுகள்; நிர்மாணிக்கும் திட்டம் மீள ஆரம்பம்

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் புதிதாக 500க்கும் மேற்பட்ட வீடுகள்; நிர்மாணிக்கும் திட்டம் மீள ஆரம்பம் - இலங்கை முதலாளிமார் சம்மேளனம் பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களில் வீடுகள்; மற்றும் சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி...

பிரபல பாடகர் டோனி ஹசனின் இறுதிக் கிரியைகள் மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில்

பிரபல பாடகர் டோனி ஹசன் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 73. ஹசனின் பூதவுடல் இன்று (மே 17) மாலை 6:00 மணி வரை மாளிகாவத்தை மல்லிகாராம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக...

பசில் நாளை மறுதினம் நாடு திரும்புவாராம்

பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு முன்மொழிந்த பிரதிநிதிகளுக்கு ஆளுநர் பதவி கிடைத்ததை அடுத்து அவர் இலங்கை திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பசில் ராஜபக்ஷ நாளை மறுதினம் (19) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது. பசில்...

நாடு திரும்பியதும் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவார்

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ மே 14 ஞாயிற்றுக்கிழமை நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் நாடு திரும்பியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார். இவ்வாறு இருக்க,...

கூகுள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான அறிவிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகள் அகற்றப்படும் என கூகுள் (Alphabet Inc) தெரிவித்துள்ளது. டிசம்பர் 2022 முதல், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க கூகுள் முடிவு...

ஞானசார தேரர் ஜெரோமுக்கு எதிராக மத நல்லிணக்கம் குறித்து முறைப்பாடு

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து பதவி இராஜினாமா செய்ததும் கண்ணில் படாத ஞானசார தேரர் இப்போது வெளியே வந்து மதப்போதகர் ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார...

ஜனாதிபதியால் 3 மாகாண ஆளுநர்கள் நியமனம்

ஜனாதிபதியால் 3 மாகாண ஆளுநர்கள் நியமனம் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - வடமேல் மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் - வட மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் - கிழக்கு மாகாண ஆளுநர்

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img