மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்...
பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான சமோதி சந்தீபனி அண்மையில் கொட்டலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
ஏழு மரணங்களின் பின்னர் கண்டி வைத்தியசாலையில் கூறப்படும் பூஞ்சை தொற்று தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
கண்டி வைத்தியசாலையில் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்பட்டதாகக் கருதப்படும் ஏழு மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நோயாளிகள்...
விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர் வழங்கும் முறை எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, விவசாயிகளின் விவசாயக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும் என்று...
மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தாரதன தேரர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த போராட்டம் ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டினாலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்களுக்கு பாடம் புகட்ட ஆரம்பித்துள்ளனர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற...
இலங்கை உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவை மற்றும் கடவுளின் ஆசீர்வாத நிகழ்ச்சியை ஆன்லைனில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நடத்தி வருவதாக குற்றப்...
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் உறுப்பினர்கள், ஓய்வூதியத்திற்கு முந்தைய பலன்களைப் பெறுவதற்கான திறனை ஆன்லைனில் சரிபார்க்கலாம் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, http://www.labourdept.gov.lk என்ற இணையத்தளத்திற்கு இணைய முறையின் ஊடாக இது தொடர்பான...