follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மண் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

மெலியோடோசிஸ் என்பது நீர் மற்றும் மண்ணில் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும். மழை காலநிலையுடன் பரவும் இந்நோயால் உயிரிழக்கும் நிலையும் உருவாகும். இந்த பாக்டீரியா உடலின் எந்த உறுப்பையும் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பாக்டீரியம்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவிக்காக நிதி விடுவிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் தலையீட்டின் ஊடாக, மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக அரசாங்கம் 3,100 இலட்சம் ரூபாவை மஹபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து விடுவித்துள்ளதாக...

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்தவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நீதிமன்றத்தை அவமதித்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை ஜூலை 13ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முறைப்பாடு இன்று (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி...

இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் ஒப்பந்தம்

வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். உரிய நிதியைப் பெறுவதற்கு...

சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சூதாட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை முறையாக வசூலித்தல், சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுத்தல், சூதாட்ட விளையாட்டுகளால் தனிநபர்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்படும்...

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நாளை (28) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார். இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்தத் தடை

மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், நல்ல எண்ணத்துடன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, பணம் வசூலிக்காமல்,...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img