follow the truth

follow the truth

September, 17, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உங்கள் EPF கணக்கை ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ள..

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் உறுப்பினர்கள், ஓய்வூதியத்திற்கு முந்தைய பலன்களைப் பெறுவதற்கான திறனை ஆன்லைனில் சரிபார்க்கலாம் என்று தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. இதன்படி, http://www.labourdept.gov.lk என்ற இணையத்தளத்திற்கு இணைய முறையின் ஊடாக இது தொடர்பான...

கண்டி மற்றும் நாகொட வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணை

கண்டி தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 07 நோயாளர்கள் கடந்த காலங்களில் பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் ஆராய விசேட விசாரணைகள்...

பிரித்தானியாவில் இருந்து உக்ரைனுக்கு சிறப்பு உதவிப் பொதி

உக்ரைனில் உள்ள இராணுவ புனர்வாழ்வு மையத்தின் அபிவிருத்திக்காக விசேட உதவிப் பொதியை அறிவிக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது 64 மில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான உதவித்தொகை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும்,...

IMF மீளாய்வு வரை சீர்திருத்தங்களில் மாற்றம் இல்லை

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மீளாய்வு இடம்பெறும் வரையில் தற்போதுள்ள சீர்திருத்தங்கள் எதையும் மாற்ற முடியாது என்று அவர்...

மருத்துவ பீடங்களில் விரிவுரையாளர்களுக்கு தட்டுப்பாடு

மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மருத்துவ பீடங்களுக்கான இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் இதுவரை நிறுவப்படவில்லை என மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அனைத்து மருத்துவ பீடங்களிலும் கடுமையான விரிவுரையாளர்கள்...

உரிமம் இல்லாத பேருந்துகளை தேடி நாடு முழுவதும் சோதனை

அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை சுற்றிவளைப்பதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்காக 4 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார். அண்மையில்...

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு – ஜனாதிபதி ரணில் கடும் விமர்சனம்

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவமானது 'வழிபாட்டுச் சுதந்திரத்தை' மீறுவதாகும், அது 'கருத்துச் சுதந்திரத்தைப்' பறிப்பதாக விளங்கக் கூடாது என்றும், வழிபாடு ஒரு பூரண உரிமை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இந்த சம்பவம்...

பிள்ளை பெறுவதற்காக தேவாலய மந்திர நீரை அருந்திய இளம் பெண் மரணம்

பிள்ளை பாக்கியம் இல்லை என்ற காரணத்துக்காக தேவாலயத்தில் வழங்கப்பட்ட மந்திர நீரை அருந்திய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் டீ.பீ தில்மி சந்துணிக்கா விஜேரத்ன என்ற 23...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...
- Advertisement -spot_imgspot_img