follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பேராதனையில் சந்தேகத்திற்குரிய தடுப்பூசி குறித்து எடுக்கப்பட்ட முடிவு

பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் இளம் பெண்ணொருவரின் மரணத்திற்கு காரணமான தடுப்பூசி பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேராதனை வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அந்த தடுப்பூசி தொகுதிகளின் பாவனை தற்காலிகமாக...

சஜித்திடமிருந்து மாற்றுக் குழு

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களைக் கண்டறிய சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவுக்குப் பதிலாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்களிப்புடன் மாற்றுக் குழுவொன்று நியமிக்க தீர்மானித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் செயல்பாடுகளுக்கு, ஒவ்வொரு...

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் முன்னேற்றம் – IMF

G20 பொதுப் பொறிமுறையில் உள்ளடக்கப்படாத போதிலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் முன்னேற்றமடைந்து தொடர்ந்து இயங்கி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் செய்தியாளர் சந்திப்பில்,...

வாகனங்கள் தவிர அனைத்து இறக்குமதிகளுக்குமான தடை நீக்கம்

எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க,...

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி அகற்றப்பட்டதா?

பேராதனை போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி குழு தற்காலிகமாக பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர்...

கொழும்பு துறைமுக நகரில் செயற்கை கடற்கரை திறப்பு

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

கோழி இறைச்சியின் விலை குறைந்தது

ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1450 ஆக குறைந்துள்ளதாக அதன் தலைவர்...

உயர்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த புதிய திட்டம்

எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உயர்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். உயர்கல்வியை தொடர விரும்பும் ஒவ்வொரு மாணவருக்கும் உயர்கல்வி வழங்குவது அரசின் பொறுப்பு...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...
- Advertisement -spot_imgspot_img