follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உத்தேச பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று

பாராளுமன்றத்தினதும் உறுப்பினர்களினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் சம்பந்தப்பட்ட கருமக்களை விசாரிப்பதற்கும் அதுதொடர்பாக பொருத்தமான விதப்புரைகளை மேற்கொள்வதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணையை இன்று(18) பாராளுமன்றத்தில் சர்ப்பிக்க உள்ளதாக...

முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம்

முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட...

குருந்தூர்மலை விவகாரத்தில் சர்வதேசம் தலையிடவேண்டுமென சம்பந்தன் கோரிக்கை

"இலங்கையில் தமிழ் மக்களுடைய நிலைமை தற்போது எப்படி இருக்கின்றது என்பதை சர்வதேசத்துக்கு குருந்தூர்மலை சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. சர்வதேசம் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும்" என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...

சீனாவின் வேலையின்மை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

கொவிட் காலத்துக்குப் பிறகு, சீனாவில் வேலையின்மை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் வேலைவாய்ப்பின்மை பெரும்பாலும் இளைஞர் சமுதாயத்தையே பாதித்துள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றன. சமீபத்திய அறிக்கைகளின்படி, சீனாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் 16...

“இனிமேல் எங்கள் கட்சிக்காரர்களை சீண்டினால் வட்டியுடன் இழப்பீடு கொடுக்க நேரிடும்”

இனிமேல் தனது கட்சியினரை துன்புறுத்தினால் நிச்சயமாக வட்டியுடன் நட்டஈடு வழங்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மக்களுக்கு சேவையாற்றும் வேளையில் எந்தவொரு சவாலையும் ஏற்றுக்கொள்ளத் தயார்...

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவைப் பெற கலந்துரையாடல்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதன்படி, இதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில்...

கடவுச்சீட்டினை பெற 30,000 பேர் இணையவழி ஊடாக விண்ணப்பிப்பு

ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 30,000 பேர் இணையவழி ஊடாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூன் 15 முதல் ஜூலை 15 வரையான 30 நாட்களில் 29,578...

“அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகளை முறியடிப்போம்”

அரசாங்கம் திடிரென பாராளுமன்ற அலுவல்களுக்கான குழுக் கூட்டத்திற்கு இன்று (17) அழைப்பு விடுத்து நாளைய (18) தினம் நாட்டின் தேர்தல் வேலைத் திட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் எவ்வாறு செயற்பட்டனர்...

Must read

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை...
- Advertisement -spot_imgspot_img