follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சுகாதார சதி குறித்து கெஹெலிய கருத்து

தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் அண்மைய நாட்களில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக உயர் தகுதி வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏழு பேர் கொண்ட...

முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி...

‘முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமை குறித்து முழுமையான விசாரணை தேவை’

கொவிட் தொற்றுக் காலத்தில் முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தமையானது நாட்டினுள் வெறுப்பூட்டும் ஒரு செயலாகவே காண்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் அவர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; ".....

ஏழைப் பிள்ளைகளுக்கு இலவச சீசன் டிக்கெட்

ஏழைப் பிள்ளைகளுக்கு பணமில்லாமல் இலவச சீசன் டிக்கெட்டுகளை வழங்குவதாகவும், செலுத்தக்கூடியவர்கள் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கை செலுத்தி மீதியை தருவதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில்...

‘அடுத்த மூன்று மாதங்கள் ஆபத்தானவை’

பதிவு செய்யப்படாத மருந்துகள் இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட உறுப்பினர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை நிறுத்த முடியாது என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இப்போது இதனை நிறுத்தினாலும்...

உள்ளூராட்சி வேட்புமனுக்களை இரத்து செய்யுங்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாவிட்டால் வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேர்தலை எப்போது நடத்துவது என்பது தனக்கு தெரியாது எனவும், தேர்தல் நடத்தப்படாவிட்டால்...

எதிர்கட்சியினால் ‘தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்’ குறித்த ஒத்திவைப்பு விவாதம்

எதிர்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய பி.ப 1.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை 'தற்போது பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள்' தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

பல அரச சேவைகளை மேலும் அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி

அரச சேவைகள் பலவற்றை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இதன்படி, மின்சார விநியோகம், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும்,...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img