சுமார் ஒரு வருடகாலமாக போராட்டத்தால் பின்வாங்கியிருந்த பொஹட்டுவவை மீண்டும் புத்துயிர் பெறும் பணிகளை பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சாகர காரியவசம் ஆகியோர் ஆரம்பித்துள்ளனர்.
அண்மைய நாட்களில் மாத்தளை, குண்டசாலை, மினுவாங்கொட, ரக்வான, கலகெதர...
இன்று நிலவில் இறங்கிய 54வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
1969 ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 20) நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற வரலாற்றில் இணைந்தார்.
"இது...
விஞ்ஞான ரீதியாக திட்டமிடப்பட்ட சுபீட்ச இயக்கத்தை பலவீனப்படுத்தவும், குழிபறிக்கவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி பிரசாரம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சமுர்த்தி அதிகாரிகளின் ஆதரவு...
மாவின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பாண், பனிஸ் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க முடியாது என பேக்கரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவின் விலை குறைவினால் வாடிக்கையாளர்கள் எவ்வாறு பயனடைவார்கள்...
வட மாகாணத்திற்கான கடல்சார் பயணம் மற்றும் சுற்றுலாவின் புதிய சகாப்தத்தை முன்வைத்து, Cordelia Cruises ஸிலிருந்து இலங்கைக்கான முதல் சொகுசுக் கப்பலான MS Empress, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் (KKS) வரவேற்பு அறிக்கப்பட்டது.
சொகுசுக்...
"சிறந்த நீர், சிறந்த வாழ்வு" திட்டத்தின் மூலம் பூநகரியை வலுப்படுத்தும் சன்ஷைனின் சிறந்த வலுவூட்டலுக்கான அறக்கட்டளை யாழ்ப்பாணம் பூநகரி பிரதேசத்தில் வசிப்பவர்களின் வாழ்வில் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில், Sunshine Foundation for Good...
எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துடன் (CPC) அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு போக்குவரத்து திட்டம்...
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, பின்னர் அதிலிருந்து விலகி புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிக்கொண்ட குமார வெல்கம, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக...