follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பற்றிய விசேட அறிவித்தல் 

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் தரமற்றவை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கடன் திட்டத்தின் கீழ் 679 மருந்துகளுக்கான...

பல்கலைக்கழக மாணர்கள் 14 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் 14 மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்புத்தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில்...

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனைக்கு

இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்கட்) ஊடாக விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர்...

இந்திய மருந்துகளை தரக்குறைவாக்கி இராஜதந்திர ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்

இந்திய மருந்துகள் தரக்குறைவானவை என்ற முத்திரையை குத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார். இது...

இன்று முதல் 328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

மேலும் 328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய உள்ளுராட்சி மன்ற பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என பொது நிர்வாக...

ஐரோப்பிய நாடுகளை வாட்டும் கடும் வெப்பம்

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய கண்டத்திலுள்ள பல நாடுகள், அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் திணறி வருகின்றன. அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது. வட இத்தாலியில் 47 டிகிரி செல்சியஸ் (116.6 டிகிரி...

சிசேரியன் மருந்து தட்டுப்பாட்டுக்கு பணப்பற்றாக்குறை காரணமா?

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் பத்து இலட்சம்...

Must read

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...
- Advertisement -spot_imgspot_img