follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணம் உயர்வு

சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணம் 15,000 ரூபாயாகவும், பரீட்சை கட்டணம் 1,200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்ததுடன், உயர்தரப் பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டமை தொடர்பில்...

இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் [VIDEO]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று(21) சந்தித்தார். #Watch | Delhi: Prime Minister Narendra Modi meets with Ranil Wickremesinghe, President...

இறக்குமதி கட்டுப்பாடுகளில் இருந்து நீக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் இதோ

சுமார் 328 இற்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானிக்கு அனுமதி வழங்கியுள்ளார். வர்த்தமானி அறிவிப்பு கீழே...

கொழும்பு, நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணை கோடீஸ்வரர் ஒருவர் பாலியல் பலாத்காரம்

சுமார் 48 வயதான கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர், கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனக்கு கீழ் பணிபுரிந்த 35 வயதுடைய பணிப்பெண்ணை கடுமையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தடயவியல் அறிக்கையில்...

செப்டம்பர் மாதத்திற்குள் மீண்டும் பொருளாதார நெருக்கடி?

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் நாடு மீண்டும் செப்டெம்பர் மாதம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என வடமேற்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த...

சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை

சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹெவி மார்கேன் (Heavy Marcaine) மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தற்போது 30,000க்கும் அதிகமான ஊசிகள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிசேரியன்...

கென்யா வரி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் 10 பேர் பலி

வரி அதிகரிப்புக்கு எதிராக கென்ய எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் தலைநகர் நைரோபி மற்றும் மொம்பாசாவில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம்,...

“அணித் தலைமையில் இருந்து விலக இன்றைக்கும் தான் தயார்”

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு தலைமை பதவியில் இருந்து விலகுவது குறித்து தேர்வுக் குழுவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img