follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம், திடீர் வெள்ளம் காரணமாக மேலும் 41 பேரைக் காணவில்லை என்றும் 74 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவித்திருந்தார் காபூல் தலைநகர்...

“இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் பொருளாதாரத்தின் தவறான முகாமைத்துவமே”

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல, பொருளாதார தவறான நிர்வாகத்தின் விளைவாகும் என நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார். இது மனிதனால்...

கடந்த 2 வருடங்களில் மருந்து இறக்குமதி, விநியோகம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் விசாரணை

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மருந்துகளை கொள்வனவு செய்தமை மற்றும் விநியோகித்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, மருத்துவ விநியோகப் பிரிவு...

பச்சை குத்தும்போது தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்

பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய்கள் மற்றும் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும். அம்பாறை மற்றும்...

ரயில் பணிப்புறக்கணிப்பு – 11 அலுவலக ரயில்கள் இரத்து

ரயில் சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (24) காலை பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பல புதிய புகையிரத சேவைகளை ஆரம்பிக்கும் புகையிரத அதிகாரசபையின்...

இலங்கை பொது மற்றும் வங்கி விடுமுறைகள் 2024 – வர்த்தமானி வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி...

இலவச சுகாதார சேவையை பலவீனப்படுத்தக் கூடாது

சுகாதார சேவையில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்தையும் தடுப்பூசி அல்லது மயக்க மருந்துடன் இணைக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img