இன்று (03) நள்ளிரவு முதல் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு போத்தல் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மதுபான போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 1,050 ரூபா வரி 1,256 ரூபாவாகவும்,...
பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை மறுதினம் (5) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் கை சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரம்...
பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளதாக இந்திய மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியா நாட்டில் இந்திய மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டின்...
புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இன்று (3) நண்பகல் 12.00 மணிவரை 10 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமை காரணமாக இன்று மாலை பல புகையிரதங்கள்...
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த திட்டக் கொள்கையை நிராகரிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று...
சரிந்த நாட்டை ஜனாதிபதி மீட்டெடுக்கும் அதே வேளையில், ஒருவரது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை மீண்டும் அழிக்க இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன...
புகையிரதத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அதற்கான உடனடி பதில்கள் இல்லை எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டம் பொய்யானது எனவும் அவர்...