follow the truth

follow the truth

April, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த வேட்புமனுக்கள் 21ஆம் திகதி, நண்பகல் 12.00 மணியுடன்...

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட அவசர கடமை தேவையை கருத்தில் கொண்டு...

“தேர்தலை நடத்தினால் நெல் கொள்வனவுக்கு பணம் இல்லை” – நிதி அமைச்சு

இவ்வருடம் அவசரத் தேர்தல் நடத்தப்பட்டால், பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாமல் போகும் என நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அரிசியை கொள்வனவு செய்ய முடியாத பட்சத்தில்...

பேருந்து கட்டண திருத்தம் குறித்து இன்று தீர்மானம்

டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்துவது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதுவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டதை...

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரும் அறிவிப்பு இன்று (04) மாவட்ட செயலாளர்கள் ஊடாக வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்...

இன்றும் வழமையான மின்வெட்டு அமுலுக்கு

இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு...

“நான் கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பற்பசையைப் பயன்படுத்துகிறேன்”

நாட்டின் அபிவிருத்திக்கு அதிகாரிகள் இடமளிப்பதில்லை எனவும், கஞ்சா தொழிற்துறையானது அதன் மூலம் அதிகளவான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கக்கூடியதொரு தொழில் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார். “அதிகாரிகள் இந்த நாட்டை உண்கிறார்கள்.. இந்த...

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவித்தல்

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வங்கிகள்,...

Must read

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய...
- Advertisement -spot_imgspot_img