follow the truth

follow the truth

April, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வாகன சாரதிகளுக்கான விட அறிவித்தல்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்கான புதிய உபகரணங்களை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தற்போது இலங்கை காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வாகன விபத்துக்களைக் குறைக்க புதிய உபகரணங்கள் தற்போது...

சபாநாயகர் இல்லாது அமெரிக்கா அரசியலில் நெருக்கடி

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு சபாநாயகரை தேர்வு செய்ய முடியாததால், அந்நாட்டு அரசியல் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவிக்கு குடியரசு கட்சியால் முன்மொழியப்பட்ட வேட்பாளரான கெவின் மெக்கார்த்தி 6வது...

தேசியக் கொடி இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிட பணிப்பு

பாப்பரசர் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதிக்கிரியை நடைபெறும் நாளில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

வடக்கு ரயில்வே இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்களை இயக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் ஓமந்த பகுதிகளுக்கு இடையிலான புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகள்...

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு நாளை

புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற கூட்டம் நாளை (5) நடைபெற உள்ளது. புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், குத்தகைக்கு விடப்பட்ட இடங்களை மீள சுவீகரிக்கும் சட்டமூலம் மற்றும் சபை ஒத்திவைப்பு தொடர்பான...

‘எந்தவித தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்’ – ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றங்களான மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக்...

ஒமிக்ரோன் துணை வகை பயங்கரமானது

உலக சுகாதார நிறுவனம் 'கொவிட்-19', 'XBB1.5' ஒமிக்ரோன் துணை வகையை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறது. இந்த ஆண்டு XBB1.5 Omicron துணை வகை காரணமாக உலகின் பல நாடுகளில் கொவிட்-19 நோயால்...

சீனாவைக் குறிவைக்கும் உலக நாடுகள்

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமிக்ரோன் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை...

Must read

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும்...

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில்...
- Advertisement -spot_imgspot_img