புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (05) 20க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
அவற்றில், பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் ஒரு புகையிரதமும், முன்னர் ஆசனங்கள்...
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (07) முதல் ஞாயிற்றுக்கிழமை (08) வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் இரண்டு மாதங்களில் பொது அரசாங்கம் அமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம்...
கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை விற்பனை செய்ய மருந்தகங்களை அனுமதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், கருக்கலைப்பு மருந்துகளை தபால் மூலம் வழங்குவதைத் தடுக்கும் சட்டங்களும் இந்தப் புதிய சட்டத்தின்...
பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடச் சென்று அங்கவீனமான போர் வீரர்களின் சம்பளத்தில் வரி விதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போர்வீரர்களின் சம்பளத்திற்கு வரி விதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுப்பதாக விமல்...
லிட்ரோ சமையல் எரிவாயு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அதற்குரிய நஷ்டஈடு வழங்க நிறுவனம் நிச்சயமாக முன்வரும் என லிட்ரோ நிறுவனத் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
உலக...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய தூதரகத்தில் இருந்து தேவையான அறிக்கைகளை அவசரமாக கொண்டு வருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
டயானா கமகேவின்...
யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ தலதா வஹன்சே (பௌத்தர்களின் புனிதம்) அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்ற...