follow the truth

follow the truth

April, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று(09) மற்றும் நாளை (10) கொழும்பில் நடைபெறவுள்ளதுடன், சரக்கு வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, பிறப்பிட விதிகள்,...

சந்தையில் போலி நாணயத்தாள் : இருவர் கைது

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதிப் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 29 வயதுடைய கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்ட...

“சட்டம் கடமையினை செய்யும் வரை தேர்தல் ஆணைக்குழு தொடர்பான பணிகள் தொடரும்”

தேர்தலை தாமதப்படுத்துவதும், நடத்தாமல் இருப்பதும் தங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, சட்டத்தில் உள்ள சட்டங்களை அமுல்படுத்துவதே தேர்தல் ஆணைக்குழு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், சட்டத்தின் பிரகாரம் சில ஏற்பாடுகள் செய்யப்படும் வரை தேர்தல்...

சந்திரிக்கா தலைமையில் விசேட கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டொரிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று (08) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு எதிர்வரும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக...

ஜனாதிபதி சிறுநீர் கழிக்கும் காணொளி காரணமாக 06 ஊடகவியலாளர்கள் தடுத்து வைப்பு

ஜனாதிபதியொருவர் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்குபற்றும் காணொளியை வெளியிட்டமை தொடர்பில் 06 ஊடகவியலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெற்கு சூடான் தெரிவித்துள்ளது. 71 வயதான தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கீர் கடந்த டிசம்பரில் சாலை கட்டுமானத்தை...

கனடாவிடமிருந்து நிதியுதவி

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா 3 மில்லியன் டாலர் உதவியை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் IFRC அமைப்பு இணைந்து...

நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை, எம்பிக்களுக்கான காப்புறுதி அதிகரிப்பு

நாடு கடுமையான பொருளாதார பணவீக்கத்தில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சலுகைகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மக்கள் மீது வரிச்சுமை இருந்தாலும், உறுப்பினர்...

போலி தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதி இடித்தழிப்பு

குருநாகல் - பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலதா மாளிகையின் பத்திருப்பு (எண் கோண மண்டபம்) தற்போது இடித்து அழிக்கப்பட்டு வருவதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அங்குள்ள செய்தியாளர் தெரிவித்திருந்தார். முன்னதாக குருநாகல், பொத்துஹெர...

Must read

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய...
- Advertisement -spot_imgspot_img