follow the truth

follow the truth

April, 20, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் மாற்றம்

கல்வியாண்டு 2024 இற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட தேவையுடைய சாதாரண மாணவர்களுடன் வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய பிள்ளைகளுக்கு...

நஷ்டமடையும் அதானி : சீமெந்து உற்பத்தி ஆலைக்கு பூட்டு

நாட்டின் முன்னணி நிறுவனமான அதானி, இந்தியாவின் ஹிமாச்சால் பிராந்தியத்தில் நிறுவப்பட்டுள்ள சீமெந்து உற்பத்தி ஆலையை திடீரென மூட தீர்மானித்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள ஏராளமானோர் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான...

புத்தல – கதிர்காமம் பாதையில் பயணிப்போருக்கான அறிவிப்பு

புத்தல - கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் வாகனங்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் காட்டு யானைகளை விரட்டவும் வனஜீவராசிகள் திணைக்களம் நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தியுள்ளது. குறித்த வீதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன...

சுமார் 12 லட்சம் கிலோ பிரவுன் சீனி அரசுடமையாக்கப்பட்டது

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 12 இலட்சம் கிலோகிராம் சீனி (1200 மெற்றிக் தொன் சீனி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ள...

ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா நடத்தும் Voice of Global South Summit மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...

“களத்தில் இணைந்து பணியாற்ற வாருங்கள்”

இந்நாட்டில் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்க மக்கள் வீதிக்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மக்கள் விடுதலை முன்னையின் கேகாலை மாவட்ட தலைவர் வைத்தியர் தம்மிக்க படபெந்த தெரிவித்துள்ளார். உடைந்த...

பேரூந்து கட்டண குறைப்பு : இன்று கலந்துரையாடல்

அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்து பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேரூந்து சங்கங்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியாக...

பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார கைது

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் 350 கஞ்சா செடிகள் மற்றும் ஒரு உலோக ஸ்கேனர் ஆகியவை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Must read

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய...
- Advertisement -spot_imgspot_img