கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று (22) பல கடைகள் சோதனையிடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் சாதாரண கடைகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகு...
உயர்தரப் பரீட்சைக்கான விசேட போக்குவரத்துத் திட்டத்தை ரயில்வே மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இணைந்து நாளை முதல் ஆரம்பித்துள்ளன.
இதனால் உயர்தரப் பரீட்சைக்காக 1,617 மாணவர் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்...
சந்தையில் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால், பாவனையாளர்கள் பாண் பாவனையை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலையை குறைப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் அருகே நடைபெற்ற சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சவாலில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தற்போதைய அரசாங்கம் வெறும் பேச்சுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும், போரையும்,...
மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம்...
கால்பந்தின் உயர்மட்ட உலக அதிகாரசபையான FIFA, இலங்கை கால்பந்து சம்மேளனத்தை (FFSL) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.
"எனவே FFSL பிரதிநிதி மற்றும் கிளப் அணிகளுக்கு தடை நீக்கப்படும் வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்க...