தேர்தலுக்கு பணம் ஒதுக்குவது அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு என்பதை திறைசேரி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதன்படி, தேர்தலை முறையாக நடத்துவதற்கு நிதி ஒதுக்குவதற்கு திறைசேரி...
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற பாரிய போராட்டத்தின் போது ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்த 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்...
75 ஆவது சுதந்திர நினைவேந்தலுக்கான இந்த வருடத்திற்கான மதிப்பீடு 575 மில்லியன் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
சுமார் இருபது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அது சுமார் 200 மில்லியனாகக்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சொந்தமான அலுவலகத்தில் இரகசிய ஆவணங்கள் சிக்கியது தொடர்பாக சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அட்டர்னி ஜெனரல் மெரிக் கார்லண்டின் உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கியது. ராபர்ட்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறிய தரப்பினருக்கு எதிராக சட்டமா அதிபர் உடனடியாக புதிய வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த...
பங்களாதேஷ் மத்திய வங்கியானது 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கியதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அதன் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக திருப்பிச்...
இலங்கைக்கான முட்டை விநியோகத்திற்கான டெண்டர் இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், குறைந்த விலைக்கு வழங்கிய இரண்டு டெண்டர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இன்று...