சமுர்த்திர தேவி ரயில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் சேவையில் தாமதம் நிலவுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் காலியில் இருந்து கொழும்பு - மருதானை...
இன்று(23) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சையின் பாதுகாப்புக் கடமைகளுக்காக 1,625 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரீட்சை மையங்கள், ஒருங்கிணைப்பு மையங்கள், மண்டல மற்றும் மத்திய சேகரிப்பு மையங்கள், வினாத்தாள்...
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (23) முதல் ‘கறுப்பு எதிர்ப்பு வாரத்தை’ அறிவித்துள்ளது.
வரி திருத்தம் தொடர்பாக ‘கறுப்பு...
இன்றும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி பிற்பகல் 03.00 மணி முதல் 06.00 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 06...
உயர்தரப் பரீட்சைக்கான விசேட போக்குவரத்துத் திட்டத்தை ரயில்வே மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இணைந்து இன்று(23) முதல் ஆரம்பித்துள்ளன.
இதனால் உயர்தரப் பரீட்சைக்காக 1,617 மாணவர் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்...
கல்வியாண்டு 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று(23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது.
இவ்வருடம் 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப்...
கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று (22) பல கடைகள் சோதனையிடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் சாதாரண கடைகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும்சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகு...