follow the truth

follow the truth

March, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பிரேரணை நாளை மறுதினம்

பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தகுந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை நாளை மறுதினம் (5) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு...

வடக்கு கிழக்கில் சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்தில் போட்டி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் கை சின்னத்தில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கு கட்சியின் மத்திய குழுவின் அங்கீகாரம்...

“இந்தியாவுக்கு மிக அருகே பயங்கரவாதத்தின் மையம்”

பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு மிக அருகே அமைந்துள்ளதாக இந்திய மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியா நாட்டில் இந்திய மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அந்நாட்டின்...

இன்று மாலை பல ரயில்கள் இரத்தாகலாம்

புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இன்று (3) நண்பகல் 12.00 மணிவரை 10 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக இன்று மாலை பல புகையிரதங்கள்...

“காஞ்சனாவின் ஆலோசனைகளை குப்பைத் தொட்டியில் போடவும்”

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த திட்டக் கொள்கையை நிராகரிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று...

“நாட்டை மீண்டும் அழிக்க அனுமதிக்க மாட்டோம்”

சரிந்த நாட்டை ஜனாதிபதி மீட்டெடுக்கும் அதே வேளையில், ஒருவரது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நாட்டை மீண்டும் அழிக்க இடமளிக்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன...

“ரயில் வேலைநிறுத்தம் : பயணிகளே பாதிக்கப்படுகின்றனர்”

புகையிரதத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அதற்கான உடனடி பதில்கள் இல்லை எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள தொழிற்சங்க போராட்டம் பொய்யானது எனவும் அவர்...

தேர்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Must read

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள்...
- Advertisement -spot_imgspot_img