follow the truth

follow the truth

March, 17, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கை வனப் பரப்பில் மாற்றம் இல்லை

இலங்கையின் வனப் பரப்பு 16% ஆகக் குறைந்துள்ளதாக ஊடகச் செய்திகளை மறுத்துள்ள வனப் பாதுகாப்புத் தலைவர், வனத் துறை வன வரைபடங்களை புதுப்பித்து வருவதாகவும், அத்தகைய வன அழிவு எதுவும் காணப்படவில்லை என்றும்...

கொழும்பில் தேர்தலுக்காக கட்டுப்பணத்தை செலுத்திய பொதுஜன முன்னணி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கொழும்பு மாவட்டத்திற்கான கட்டுப்பணத்தை இன்று (09) செலுத்தியுள்ளது. அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் கொழும்பு...

கொவிட் பரிசோதனைகள் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டுள்ளன

கொவிட் பரிசோதனைகளை வலுக்கட்டாயமாக நிறுத்துவதன் மூலம், தேவையற்ற உயிர்கள் ஆபத்தில் ஆழ்த்தப்படுகின்றன என்று மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார். "எந்தவொரு நோயையும் மருத்துவ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து, சிகிச்சை...

முச்சக்கர வண்டியில் கைவிடப்பட்டிருந்த சிசு

தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார். தினமும் முச்சக்கரவண்டி கோவிலுக்கருகில் நிறுத்தப்படுவதோடு, தலவாக்கலை...

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் மாற்றம்

கல்வியாண்டு 2024 இற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட தேவையுடைய சாதாரண மாணவர்களுடன் வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய பிள்ளைகளுக்கு...

நஷ்டமடையும் அதானி : சீமெந்து உற்பத்தி ஆலைக்கு பூட்டு

நாட்டின் முன்னணி நிறுவனமான அதானி, இந்தியாவின் ஹிமாச்சால் பிராந்தியத்தில் நிறுவப்பட்டுள்ள சீமெந்து உற்பத்தி ஆலையை திடீரென மூட தீர்மானித்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் உள்ள ஏராளமானோர் வேலை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான...

புத்தல – கதிர்காமம் பாதையில் பயணிப்போருக்கான அறிவிப்பு

புத்தல - கதிர்காமம் வீதியில் காட்டு யானைகளின் வாகனங்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும் காட்டு யானைகளை விரட்டவும் வனஜீவராசிகள் திணைக்களம் நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தியுள்ளது. குறித்த வீதியில் காட்டு யானைகளின் தாக்குதலினால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன...

சுமார் 12 லட்சம் கிலோ பிரவுன் சீனி அரசுடமையாக்கப்பட்டது

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 12 இலட்சம் கிலோகிராம் சீனி (1200 மெற்றிக் தொன் சீனி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார். தற்போது இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ள...

Must read

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும்...

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில்...
- Advertisement -spot_imgspot_img