follow the truth

follow the truth

March, 17, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஒன்றாக பயணிக்க ஜேவிபி’க்கு பொதுஜன பெரமுன அழைப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி உடன்படுமாயின் அந்தக் கட்சியுடன் இணைவதற்குத் தயார் என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்...

இம்முறை தேர்தலுக்கு ஹெலிகாப்டரில் வரவுள்ள கதாநாயகர்கள்

உத்தர லங்கா கூட்டணியின் புதிய அரசியல் கூட்டணியின் பெயர், வாக்குச் சின்னம் மற்றும் பங்காளி அரசியல் கட்சிகள் ஆகியவை இன்று (11) வெளியிடப்படும் என உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட...

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் ஒளிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், கண்டியைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 13ஆம்...

இலங்கை பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளது

இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

“உள்ளூராட்சி தேர்தலில் நாம் தோற்கமாட்டோம்”

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தோற்கடிக்கப்படும் என தாம் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் தோற்கடிக்கப்பட்டால் தோல்வியை ஏற்க தயாராக இருக்க வேண்டும் என்று...

முட்டை இறக்குமதிக்கு பயந்து திடீரென முட்டை விலையில் குறைவு

முட்டை இறக்குமதி செய்யப்பட்டால் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க உள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. முட்டை இறக்குமதிக்கான சர்வதேச அளவில் டெண்டர் கோரும் பணி நேற்று(09) தொடங்கிய நிலையில் அதற்கு எதிர்ப்புத்...

சட்டக்கல்லூரி கட்டணம் அதிகரிப்பு

பொது நுழைவுத் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொது நுழைவுத் தேர்வின்...

மின்சாரத்திற்கும் விலை சூத்திரம்

மின்சார கட்டணத்திற்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால்...

Must read

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த...

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும்...
- Advertisement -spot_imgspot_img