follow the truth

follow the truth

March, 18, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திந நாப்தா இன்னும் 02 நாட்களுக்கு மட்டுமே

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் தற்சமயம் மின் உற்பத்திக்கு கிடைக்கும் நாப்தா அளவு இன்னும் 02 நாட்கள் 06 மணித்தியாலங்களுக்கு மட்டுமே போதுமானது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி வரும் செவ்வாய்கிழமைக்குள் அனல்மின்...

சுமார் 72 பேருடன் சென்ற விமானம் விபத்து

நேபாளத்தில் உள்ள Pokhara சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 68 பயணிகளும் 4 பணியாளர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமே...

மெக்சிகோவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை

மெக்சிகோவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைபிடிப்பதை முற்றாக தடை செய்து உலகிலேயே மிக கடுமையான புகையிலை எதிர்ப்பு சட்டத்தை மெக்சிகோ அமுல்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, மெக்சிகோவில்...

மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (15) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து...

தேர்தல் களத்தில் சூடுபிடிக்கும் கொழும்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதை இன்று (15) பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய நியமனங்களை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

சீதாவின் ஒடிஸி இன்று அதன் முதல் பயணத்தினை ஆரம்பித்தது

சீதாவக்க - அவிசாவளையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில், சீதாவக்க ஒடிஸி ரயில் இன்று காலை தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. போக்குவரத்து, ஊடகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று...

இலண்டனில் தேவாலயம் அருகே துப்பாக்கிச்சூடு

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர். தேவாலயத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான...

இன்று மின்வெட்டு அமுலில் இருக்காது

இன்று (15) மின்வெட்டு அமுலில் இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியாக இந்துக்கள் இன்று தை பொங்கல் தினத்தினை கொண்டாடப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Must read

பால்மா விலையில் அதிகரிப்பு

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம்...

ஈஸ்டர் தாக்குதலுக்கு ஓரிரு நாளில் நீதி வழங்க முடியாது.. பொறுத்திருங்கள் – அரசு தரப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் உண்மையான...
- Advertisement -spot_imgspot_img