பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் பாராளுமன்ற நிதிக்குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார்.
இதன்படி, அவரால் வெற்றிடமான பதவிக்கு ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் தென் மாகாண...
சமுர்த்தி பயனாளிகள் உட்பட சமூகத்தில் ஆபத்தில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு 2023 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு 2023 மே முதல் செப்டம்பர் வரை நீடிக்க அமைச்சரவை...
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கிடைக்காததால், அனைத்துப் பகுதிகளிலும் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறது.
கடந்த மூன்று நாள் விடுமுறைக் காலத்தில்...
கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“எமது...
அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை...
ஆன்லைன் மூலம் விரிவுரைகள் தொடங்கப்படும் என்று பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும், 23ம் திகதி முதல், அனைத்து ஆண்டுகளுக்கான திட்டமிடப்பட்ட விரிவுரைகள், ஆன்லைனில் துவங்க உள்ளன.
இன்று (16) இடம்பெற்ற விசேட...
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க எழுத்துமூலம் அமைச்சரவை செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பொதுப்...