follow the truth

follow the truth

March, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“திருடர்களைப் பிடிக்க சட்டமூலங்கள் கொண்டுவந்தால் தடுக்கிறார்கள்”

திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் போது அவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று கூறுபவர்களே திருடர்களைப் பாதுகாப்பதாகக் குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட போது,...

முஜிபுருக்கு பதிலாக ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் பாராளுமன்ற நிதிக்குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளார். இதன்படி, அவரால் வெற்றிடமான பதவிக்கு ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கப்ராலுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

சமுர்த்தி பயனாளிகள் உட்பட சமூகத்தில் ஆபத்தில் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கு 2023 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதி நிவாரணத்தை மேலும் 5 மாதங்களுக்கு 2023 மே முதல் செப்டம்பர் வரை நீடிக்க அமைச்சரவை...

மீண்டும் எரிபொருள் வரிசை

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கிடைக்காததால், அனைத்துப் பகுதிகளிலும் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறது. கடந்த மூன்று நாள் விடுமுறைக் காலத்தில்...

கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தம்

கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “எமது...

அரச ஊழியர் சம்பளம் வழங்குவது குறித்து அவசர தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை...

பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவிப்பு

ஆன்லைன் மூலம் விரிவுரைகள் தொடங்கப்படும் என்று பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, வரும், 23ம் திகதி முதல், அனைத்து ஆண்டுகளுக்கான திட்டமிடப்பட்ட விரிவுரைகள், ஆன்லைனில் துவங்க உள்ளன. இன்று (16) இடம்பெற்ற விசேட...

Must read

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரையில்...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில்...
- Advertisement -spot_imgspot_img