அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க எழுத்துமூலம் அமைச்சரவை செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பொதுப்...
அனைத்து பாகங்களையும் சேகரித்து இரண்டாவது போராட்டம் ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
"ஜனாதிபதிக்கு எந்த திட்டமும் இல்லை, விசித்திரக் கதைகள் பேசுகிறார். இந்த அரசு...
ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, பகல் நேரத்தில் 1 மணி...
'நாப்தா' கொள்முதல் செய்ய மின் சார சபையிடம் பணம் இல்லாததால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அன்று மதியம் 2300 மெட்ரிக்...
சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு 02 மாத காலத்திற்கு 10 கிலோ அரிசி வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி 40,000 மெற்றிக்...
இந்த தருணத்தில் தேர்தலை நடத்துமாறு கோரி குரல் எழுப்புவது பைத்தியகாரத்தனமான ஒரு உணர்வு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதியின் சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
வங்குரோத்து நிலையில்...
எரிபொருளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தை போன்று அரசாங்கம் உணவுகளுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...
இந்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் கை சின்னத்துடன் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று (16) அநுராதபுரம் மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு...