பாடசாலைகளுக்கு பஸ்களை நன்கொடையாக வழங்குவது தொடர்பில் இப்போது விவாதம் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தான் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்குவதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
“நாட்டை...
தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தேர்தல்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபையினால் வழங்கப்பட வேண்டிய 105 பில்லியன் ரூபா அல்லது 10,500 கோடி ரூபா விரைவில் செலுத்தப்படும் எனவும், தொடர்ந்து எரிபொருள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான...
கண்டி மாவட்டத்தில் உள்ள 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வைப்புத் தொகையை கை சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வைப்பிலிட்டது.
மத்திய பிராந்திய முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் கண்டி மாவட்ட செயலாளர்...
மூன்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 11 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் பிரகாரம் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 12ம் திகதி தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்மானத்தில் திருப்தி இல்லை எனவும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேச மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்...
சூப்பர் இந்திய நடிகர் ஷாருக்கான் சமீபத்திய தரவரிசையில் ஆசியாவின் பணக்கார நடிகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
ஷாருக்கானின் நிகர மதிப்பு 770 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர் உலகின் பணக்கார...
சுமார் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது.
சீனாவின் மக்கள் தொகை 2022 இல் 1.4118 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது 2021 உடன் ஒப்பிடும்போது 850,000 பேர்...