follow the truth

follow the truth

March, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

காதல் உறவு கொலையில் முடிவதைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்

திடீர் கோபம் மற்றும் தூண்டுதலால் ஏற்படும் குற்றங்களை தடுக்க சுயகட்டுப்பாடும் சமூக செல்வாக்கும் உருவாக்கப்பட வேண்டும் என கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் கூறுகிறார். கொழும்பு குதிரை பந்தய...

புனர்வாழ்வு சட்டம் எதிரிகளை தூக்கிலிடுவதற்காக அல்ல

புனர்வாழ்வு பணியகம் அமைப்பதற்கான சட்டமூலம் போராட்டக்காரர்களையோ எதிரிகளையோ தூக்கிலிடுவதற்காக முன்வைக்கப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட வார்த்தை காரணமாக இது போராடியவர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் எனவும்,...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச பால்மா

உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்குக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து Fonterra Brands Sri Lanka, பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்காக 69,102 பால்மாக்களை வழங்கியுள்ளது. நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல்...

நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டத்தரணிகள் குழுவொன்று, இன்று, (18), கொழும்பு, நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் நீதி முறைமை தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு...

தலாய் லாமாவின் இலங்கை வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு

தலாய் லாமாவின் இலங்கை விஜயத்திற்கு சீனா முற்றிலும் எதிர்ப்பினை வெளியிடும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்குஇலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் காரணமாக சீன - இலங்கை...

மைத்திரிக்காக 10 கோடியை சேர்க்க வீதியில் உண்டியல் உருட்டல்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக கலைஞர் சுதத்த திலகசிறி நேற்று (17) கொழும்பு கோட்டையில் உண்டியல்களை உருட்டி பணம் சேகரித்தார். இதன்போது,...

“தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சியினர் முயற்சி”

வாக்கெடுப்பை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக கோரிய போதிலும், சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சுமார் 50 உறுப்பினர்களுடன் வாக்கெடுப்பை ஒத்திவைக்க பேசியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...

பணத்தை அர்த்தமுள்ளவற்றிற்கு செலவிடுங்கள்

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் 200 மில்லியன் ரூபாவை அர்த்தமுள்ள விடயத்திற்கு பயன்படுத்துமாறு எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நாட்டில் கொண்டாடுவதற்கு பெரிய...

Must read

தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை (20) வரையில்...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அவசர உயர்மட்ட குழுக் கூட்டம் கொல்கத்தாவில்...
- Advertisement -spot_imgspot_img