follow the truth

follow the truth

March, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக, சட்டத்தரணிகள் குழுவொன்று, இன்று, (18), கொழும்பு, நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் நீதி முறைமை தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்கு...

தலாய் லாமாவின் இலங்கை வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு

தலாய் லாமாவின் இலங்கை விஜயத்திற்கு சீனா முற்றிலும் எதிர்ப்பினை வெளியிடும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்குஇலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் காரணமாக சீன - இலங்கை...

மைத்திரிக்காக 10 கோடியை சேர்க்க வீதியில் உண்டியல் உருட்டல்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக கலைஞர் சுதத்த திலகசிறி நேற்று (17) கொழும்பு கோட்டையில் உண்டியல்களை உருட்டி பணம் சேகரித்தார். இதன்போது,...

“தேர்தலை ஒத்திவைக்க எதிர்க்கட்சியினர் முயற்சி”

வாக்கெடுப்பை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக கோரிய போதிலும், சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சுமார் 50 உறுப்பினர்களுடன் வாக்கெடுப்பை ஒத்திவைக்க பேசியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர்...

பணத்தை அர்த்தமுள்ளவற்றிற்கு செலவிடுங்கள்

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு செலவிடப்படும் 200 மில்லியன் ரூபாவை அர்த்தமுள்ள விடயத்திற்கு பயன்படுத்துமாறு எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நாட்டில் கொண்டாடுவதற்கு பெரிய...

“நாட்டை மீளக் கட்டியெழுப்பவே பேரூந்துகளை தானமாக வழங்குகிறேன்”

பாடசாலைகளுக்கு பஸ்களை நன்கொடையாக வழங்குவது தொடர்பில் இப்போது விவாதம் நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தான் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்குவதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இதன்போது தெரிவித்திருந்தார். “நாட்டை...

தேர்தல் செலவு சட்டமூலம் தொடர்பாக கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்

தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல்...

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபை 10,500 கோடி கடன்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபையினால் வழங்கப்பட வேண்டிய 105 பில்லியன் ரூபா அல்லது 10,500 கோடி ரூபா விரைவில் செலுத்தப்படும் எனவும், தொடர்ந்து எரிபொருள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான...

Must read

இந்த வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு...

2030ம் ஆண்டளவில் சிறுவர்கள் தொழிலாளர்களை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும்

சிறுவர்களை தொழிலை இல்லாதொழித்தல் தொடர்பான தேசிய செயற்குழுவின் (The National Steering...
- Advertisement -spot_imgspot_img