follow the truth

follow the truth

March, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“மக்கள் பணம் கொடுக்காவிட்டால் நான் சிறை செல்வேன்”

தீர்ப்பின் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 10 கோடி ரூபாவை செலுத்துவதற்கு தன்னிடம் பணபலம் இல்லாததால், அந்த தொகையை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளதாகவும், மக்கள் செலுத்தாவிட்டால் சிறை செல்ல நேரிடும் எனவும் முன்னாள்...

தங்காலையின் மொட்டுகள் இரண்டு சஜித்துடன் இணைந்தன

தங்காலை மாநகர சபையின் தலைவர் டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் மாநகர சபை உறுப்பினர் அரலிய எரந்திம ஆகியோர் நேற்று (21) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை...

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமீப காலமாக உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று (21) பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.60 டொலர்களை தாண்டியது. ஜனவரி 04 முதல், கச்சா எண்ணெய்...

உயர்தர பரீட்சை மையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

பொது பயன்பாட்டு ஆணைக்குழு இரண்டாகப் பிளவு

மின்சார கட்டணத்தை திருத்தும் அமைச்சரவையின் பிரேரணையை அமுல்படுத்த வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய மூவரும் அறிவித்துள்ளதாகவும், தாம் மூவரின் தீர்மானத்திற்கு எதிராகவும் செயற்படுவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (20)...

“ரணில் ராஜபக்ஷ மருந்துகள் இனியும் வேண்டாம்”

உள்ளூராட்சி தேர்தலில் முழுமையாக தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியினை பெரும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்திருந்தார். ".. தேசிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் வேட்புமனுக்களை...

இன்னும் சில அமைச்சர் பதவிகள் விரைவில்

இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்...

பல தொழிற்சங்கங்கள் இன்று கொழும்புக்கு

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரித் திருத்தம் மற்றும் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையில் பல...

Must read

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள்...
- Advertisement -spot_imgspot_img