follow the truth

follow the truth

March, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10% குறைக்க பரிசீலனை

பாகிஸ்தானில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் அந்த நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்டு பாகிஸ்தான் மான்றாடி...

குறைந்த செலவில் பிரமாண்டமாக ‘சுதந்திர தின விழா’

குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தை கொண்டாடுவது தொடர்பான முன் கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவதானம்...

‘GOTA GO HOME’ குறித்து நாமல்

வர்த்தகர் திலித் ஜயவீரவுடன் இராஜ் வீரரத்ன யூடியூப் சேனல் ஒன்றின் ஊடாக நடத்திய நேர்காணலில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு விடயம் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது. 'GOTA GO HOME' ஹேஷ்டேக் ராஜபக்சவின் மகனால் உருவாக்கப்பட்டது என்று...

ஆணைக்குழு உறுப்பினர்களது இராஜினாமா தேர்தலுக்கு தடையா?

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதால் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கோ அல்லது தேர்தலை நடத்துவதற்கோ பாதிப்பு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியலமைப்பு ரீதியாக எவ்வித...

இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்த அதானி மீது நிதி மோசடி குற்றச்சாட்டு

இலங்கையில் பாரிய முதலீடுகளை செய்த அதானி மீது பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் கௌதம் அதானி இலங்கையில் பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க முதலீட்டு நிறுவனம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. அதானி...

புதிய கட்டண முறை : மின்சார சபைக்கு 108 பில்லியன் வருமானம்

புதிய கட்டண முறையை நடைமுறைப்படுத்திய முதல் மூன்று மாதங்களில் மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடி மற்றும் நஷ்டம் காரணமாக...

மின் கட்டண உயர்வு குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாடு பெற தீர்மானம்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டினை பெறுவதற்கு ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தேசிய சபையில் அறிவித்தது. அதன்படி இன்று (25) இது தொடர்பான ஆவணங்களை சட்டமா அதிபருக்கு...

ஆட்சேபனை தாக்கலுக்கு சஜித் – மத்தும பண்டார ஆகியோருக்கு திகதி அறிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் பதவி வகிப்பது சட்டவிரோதமானது என கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனு...

Must read

பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக...

முன்னாள் சிறை அதிகாரி சுட்டுக் கொலை

அக்மீமன, தலகஹ பகுதியில் இன்று (13) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
- Advertisement -spot_imgspot_img