ரயில்களை இயக்க தேவையான பணியாளர்கள் இல்லாததால் கடந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 153 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், சாரதி உதவியாளர்கள் எனப்...
மக்கள் தொகையை கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்ட சீனாவில் மக்கள் தொகை குறைய துவங்கியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது
இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க...
தேர்தல் அல்லது தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை எனவும் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உத்திகளை கையாளுமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்....
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைபேசியையும் பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த...
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தில் பல திருத்தங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, மேற்படி சட்டத்தில் திருத்தங்களை முன்வைக்கவும், அதற்கான வரைவு சட்டமூலத்தை தயாரிப்பதற்கும்,...
கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார்.
அரசின் வரவு மற்றும் செலவு மதிப்பீட்டை விட குறைவாக இருப்பதால், அரசு செலவினங்களை குறைக்குமாறு...
ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பக்கீர் மார்க்கருக்கு கட்சியின் உயர்மட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் கடந்த வாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...