follow the truth

follow the truth

March, 17, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் விக்டோரியா நூலண்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டினை வந்துள்ளார். அவருடன், நாட்டின் அரச திணைக்களத்தின் இரண்டு உயர் அதிகாரிகளும் தூதுக்குழுவாக நாட்டுக்கு...

மாலினி விஜயவீர காலமானார்

பாடலாசிரியரான மாலினி விஜிதா விஜயவீர தனது 89 ஆவது வயதில் காலமானார். 1991 இல் அவரது இளமை நாவலான "பே ஐயா" விஜேவர்தன விருதைப் பெற்றது. கடந்த வருடம் பிரதீபா தர்மதாசவின் மெல்லிசைப் பாடலான ரம்போதகலே...

கொவிட் -19 உலகளாவிய சுகாதார அவசரநிலை தொடர்கிறது

கொவிட்-19 வைரஸ் பரவி உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு நேற்று (31) 3 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறுகையில், கொவிட் தொற்றுநோய் ஒரு மாற்ற காலத்தை எட்டியுள்ளது, ஆனால் அதன்...

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஹத்துருசிங்க

பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்கவை மீண்டும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக 2014 முதல் 2017 வரை பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய இவர், பின்னர் இலங்கை...

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை; இடைக்கால தடை நீடிப்பு

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு 60 வயது பூர்த்தியான அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு வழங்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கான தடை உத்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை...

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று நாட்டின் நடுப்பகுதிக்கு

தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் இணைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை இலங்கையின் கிழக்கு கரையை அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பல பிரதேசங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன்,...

கொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகையை முன்னிட்டு காலி முகத்திடல் மற்றும் கொழும்பின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து திட்டம்...

இன்றும் ரயில் பயணங்கள் இரத்தாகலாம்

ரயில்களை இயக்க தேவையான பணியாளர்கள் இல்லாததால் கடந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 153 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள், சாரதி உதவியாளர்கள் எனப்...

Must read

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும்...

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தசுன் ஷானக

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில்...
- Advertisement -spot_imgspot_img