follow the truth

follow the truth

March, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சேபால் அமரசிங்க மன்னிப்பு கேட்க தயாராகிறார்

இலங்கையின் பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க, பல்லின ஆலயம் தொடர்பில் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள பௌத்த மக்களிடம் பகிரங்க...

சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகை நாளை மீண்டும் ஆரம்பம்

சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பல வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், காலிமுகத்திடலை மையமாகக்...

இன்று மின்வெட்டு இல்லை

இன்று (31) மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மின் உற்பத்தியை அதிகரிக்க நீர்மின் நிலையங்கள் வாய்ப்புள்ளதால் இந்த முடிவு...

“பெட்ரோல், கேஸ் எல்லாமே இப்போ இருக்கு”

இன்றைய நிலையில் வரிசையில் நிற்காமல் எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார். காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...

தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வர்த்தமானியில் வெளியிட தயார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09ஆம் திகதி நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்து தேர்தல் அதிகாரிகளிடமும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, உரிய ஆவணங்கள் வர்த்தமானிக்காக அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...

“IMF தான் எங்களிடம் இருந்த ஒரே வழி” – நிதி இராஜாங்க அமைச்சர்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்படுவதை தவிர வேறு வழியில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டின்...

PUCSL கோரிக்கைக்கு ஒப்புதல்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீர் முகாமைத்துவ செயலகத்தின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர்மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்துவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை இரத்து செய்த ஜனாதிபதி

இலங்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடத்தப்பட வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் சமூகத்தில் நிலவி வரும் வேளையில், தான்சானியாவில் இருந்து தேசிய சுதந்திர தின விழா இரத்து செய்யப்பட்டு, சிறப்புத் தேவைகள் உள்ள...

Must read

‘ஷான் புதா’ உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ரெப் பாடகர் ஷான் புத்தா, அவரது...

தேசிய அபிவிருத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கு அதிக வாய்ப்பு

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்....
- Advertisement -spot_imgspot_img