பதினான்கு மாவட்டங்களுக்கான உள்ளுராட்சி வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்கான திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார்.
அச்சுக்கூடத்தில் வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் பணிகளுக்கு போதுமான காகிதங்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அச்சகத் தலைவர்,...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி (ECF) மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாடுகளின் கீழ் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பங்களாதேஷின் கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின்...
நேபாள வெளிவிவகார அமைச்சர் நாளை (02) இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில் நேபாள வெளியுறவு அமைச்சர் வைத்தியர் பிமலா ராய் பௌத்யால் (Bimala Rai Paudyal)...
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று (1) ஆரம்பமாகவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்கள் கோருவது தொடர்பான நாளிதழ் விளம்பரம்...
பாராளுமன்றத்தை ஒத்திவைத்து முட்டாள்தனமான செயல்களை செய்யும் அரசாங்கங்கள் உலகில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களில் செயற்பட்டு நாட்டை...
கத்தோலிக்க திருச்சபை 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அருட்தந்தை இது தொடர்பில்...
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி செயலகத்தில், அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கையில் நிலவும் பொருளாதார...
இன்று(01) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக கருப்பு ஆர்ப்பாட்ட மாதமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அகில இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
மருந்து தட்டுப்பாடு, வரி அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகிவற்றுக்கு...